கடலூரில் கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி...