இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என முதல் முதலாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிமுகப்படுத்திய நிலையில் அதனை காப்பி அடித்து இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் என திமுகவும் 1500 ரூபாய் என அதிமுகவும்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் கமல், ‘இந்த தேர்தல் அறிக்கை ஒரு முன் மாதிரி...
திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, தற்போது...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடான இ.ஐ.ஏ-வை எதிர்த்து யூடியூபில் வீடியோ போட்டதால் புகழ் வெளிச்சம் கண்டவர் பத்மப்ரியா. இந்நிலையில் அவர்...
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்து இருந்தார். அந்த...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ‘விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் இடைஞ்சல் கொடுக்காமல் இருந்திருந்தால் என் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்திருக்கும்’ என்று வெளிப்படையாக...
கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஐபியின் தொகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும்...
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் மூன்றாவது அணி வராதா என பெரும்பாலான பொதுமக்கள் ஏங்கி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள்...
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள்...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று முன்...
அதிமுக, திமுக ஆகிய இரண்டு வலிமையான கூட்டணிகளை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 150 தொகுதிகளுக்கும் மேலாக...
தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்டு வந்தது போல கோவையில் நான் போட்டியிடும் தொகுதியிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார் என்பதும் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதும் தெரிந்ததே....
மே 2ஆம் தேதிக்கு பின்னர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படம் நடிக்கச் சென்று விடுவார் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்...