மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது...
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்...
மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் இதன் முக்கிய...
இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த...
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...