உலகம்3 வருடங்கள் ago
கொரோனா பீதி: இந்தியாவிலிருந்து ‘கைலாசா’-வுக்கு வரத் தடை போட்ட நித்தி!
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கொரோனாவில் இரண்டாம் அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘கைலாசா’ நாட்டின் அதிபர் சாமியார் நித்தியானந்தா, தங்கள் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து யாரும் வரக் கூடாது என...