தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு...
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் ஃபைசர் ஆகிய நான்கு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 5வது தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது. இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன்...
சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க...