இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், அச்சம் கொள்ளாமல் விளையாட வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாகம் மைதானத்தில் நடந்தது. இதில் இரு அணிகளும் தலா...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியின்...
சென்னை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட உடனே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருக்கு முதலுதவி செய்தது குறித்து ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். கோலியிடம் இருந்து சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நீங்கள்...