ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வா என ஆவேசமாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விசாரணை முடிந்து விட்டதாகவும் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து திடுக்கிடும் தகவல்களை ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து தற்போது ஜெயலலிதாவின் வழக்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்...
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரப்பப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவர்கள் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ததால் விசாரணை...
அஜித் நடித்த படத்தில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியான நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதும் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் நினைவு நாளும் என்பது...
தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்பதும்,...
முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை அவரின் நினைவிடமாக மாற்றுவதாக அதிமுக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், இதை எதித்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன்...
மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்குத்தான் சட்டப்படி வெற்றி கிடைக்கும் என்றும் வேதா இல்லம் எங்களுக்குதான் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்றும் ‘வேதா...
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இது குறித்த அரசாணையை தமிழக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் என்ற ஒரு ஆணையத்தை கடந்த அதிமுக ஆட்சி அமைத்தது என்பதும் இந்த ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே திடீரென நீதிமன்ற...
மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் ஒருபக்கம் ஜெயலலிதாவின் படம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியில் அம்மா உணவகம்...