அந்த ஆடியோவில், உதயாவும், சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சபாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். அது இப்போது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது?...
சென்னையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவை அடக்கி வாசியுங்கள் என கூறியது அதிமுக-பாஜக இடையே பரபரப்பாக பேசப்படுகிறது....
பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது....
பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது....
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் ஊழல் மற்றும் சொத்துப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தமிழகத்தில் ஆட்சி செய்த மற்ற கட்சியினரின் ஊழல் பட்டியலும் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது கூட்டணி...
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என...
அதிமுக-பாஜக இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. பாஜகவுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக,...
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான அமர் பிரசாத் ரெட்டி அதிமுக மற்றும்...
சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்து...
சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர்...
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையிட உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீவிரமாக இருந்து வருகிறது என்பதும் பொதுச் செயலாளர்...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு...
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது சிறை வாழ்க்கையை நீடித்து வருகிறது. திமுக தொண்டர் ஒருவர் கள்ள வாக்கு போட முயன்றதாக குற்றம் சாட்டி அவரை அரைநிர்வாணப்படுத்தி...