ஜம்மு காஷ்மீரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளை இணைப்பதற்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை சுமார் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தின் ஒரு பகுதியில் இந்த...
5.9 மில்லியன் டன் லித்தியம் உள்பட மிகப்பெரிய புதையல் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு நேற்று...
ஒவ்வொரு இந்து பக்தர்களும் அமர்நாத் யாத்திரைக்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத...
புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற 12 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில்...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. உலகம் முழுக்க பல நாடுகளில் தற்போது பனிப்பொழிவு அதிகம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் பல இடங்கள் பனிபொழிவால் பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையிலும்...
உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர்....
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த ஜூன்...