தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்துப் பெற்றவை. இந்த மூன்றில் எப்போதும் அவனியாபுரம்...
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திக் கொள்ளலாம் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக சில விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும்...
வருகிற பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம். சில ஆண்டுகளுக்கு...
கறிக்காக கொண்டுவரும் ஒரு எருமை வெட்டுவதற்குமுன் தப்பித்து ஓடுகிறது. தப்பித்து ஓடிய அந்த எருமையைப் பிடிக்க ஒரு கிராமமே கிளம்புகிறது. அந்த எருமையைப் பிடித்தார்களா? கறி ஆக்கினார்களா என்பது தான் இந்த ஜல்லிக்கட்டு. கேட்கவும் பார்க்கவும்...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியபோது தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி...
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு காரணங்களால் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும். இதை காண உலகம்...
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8...