தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் 66 ஏக்கர் நிலப் பரப்பில் அமைய...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று விளையாட்டு துறைக்கு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டதை அடுத்து விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இன்று சட்டசபையில் சமுதாயத்தின் வலிமை என்பது உடல்...
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...
இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7...
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது என்பதும், மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டிலிருந்தும்...
இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம்...
இவ்வளவு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டை நடத்தாமலேயே இருந்து விடலாம் என நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன...
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் என்பதும் அதாவது ஜனவரி 16 ஆம் தேதி...
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரிய மஹாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்கால உத்தரவு குறித்த தகவலையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...
பிரதமர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என நேற்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் ஹாசன் ’அந்த செருப்பு...
திரை உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவிலிருந்து ’ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளத் திரைப்படம் சென்ற நிலையில் அந்த திரைப்படம் தற்போது ஆஸ்கார் விருதை மிஸ் செய்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான 93 வது ஆஸ்கார்...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண, அவனியாபுரம் வந்தார். தொடர்ந்து அவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ‘சமத்துவப் பொங்கல்’ என்பதை உணர்த்தும்...