பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று ராகுல்...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வெகு விரைவாக...
11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர்...
மூன்று ஆண்டுகளாக பெண் ஒருவர் தன்னைத்தானே குழந்தைகளுடன் வீட்டில் சிறை வைத்துக்கொண்ட சம்பவம் அவருடைய கணவரின் வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கிய போது குருகிராம்...
32 வருடங்களுக்கு முன்னர் ரயில்வே அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம்...
தவறான குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிறையில் இரண்டு வருடம் சிறையில் அடைத்ததால் தனக்கு பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என கூறி ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு...
தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர்...
உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தால் சிறை தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான...
என்னை சிறையில் தள்ளுங்கள் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறவினர்கள் வீட்டில் திடீரென ரெய்டு நடத்தப்பட்டுவருவது குறித்து ஆத்திரமடைந்த உத்தவ்...
சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் இன்னொரு கைதி ஓடிவிட்டதால் இரட்டைக்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் பல்வேறு வழக்குகளுக்காக சிறையில்...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட தயார் என்றால் விடுதலை செய்யப்படும் என கைதிகளுக்கு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனும் தன்னால் முடிந்த அளவுக்கு...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு...
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்...
வாட்ஸ் அப்-இல்சிவப்பு நிறம் இதயம் கொண்ட எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் சமூக...