உலகம்4 வருடங்கள் ago
யாழ்ப்பானத்தில் இரவோடு இரவாக அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்..!
இலங்கையில் யாழ்ப்பானத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக தகர்க்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்று இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. நேற்று...