இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ் என்ற நிறுவனம் ரூ.2300 கோடி ஐபிஓ தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை தலைமை இடமாக கொண்ட ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்தியாவின்...
8 நிமிடத்தில் ரூபாய் 2.25 கோடி யாராவது பங்குச்சந்தையில் சம்பாதிக்க முடியுமா? இதைக்கேட்டால் கண்டிப்பாக முடியாது என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் என்பவர் தான் எட்டு நிமிடத்தில் ரூ 2.25 கோடி...
இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ என 21,000 கொடி ரூபாய் நிதியைத் திரட்டி மே 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது எல்.ஐ.சி. பங்குச்சந்தயில் பட்டியில்படப்பட்ட போது எல்.ஐ.சி சந்தை மூலதனம் மதிப்பு 6 லட்சம் கோடி...
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் இன்று 2022 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 மார்ச்...
சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ பங்குகள் வெளியிட்ட நிலையில் அந்த பங்குகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் போட்டி போட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று எல்ஐசி பங்குகள் முதல் நாளாக பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே...
எல்.ஐ.சி ஐபிஓ விரைவில் வெளியாக இருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில் இதற்கு எல்ஐசி ஊழியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி இன்னும் ஒரு சில நாட்களில் எல்ஐசி...
தென் இந்தியாவின் மிகப் பெரிய நகைக் கடை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ், மார்ச் 16-ம் தேதி பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடுகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸின் பங்குகளின் ஆரம்ப விலை 86-87 ரூபாய்க்குள் இருக்கும். மொத்தம்...
ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை...
எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது. இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது. தற்போது முதல்...