இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ. மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையையும் பிசிசிஐ தரப்பு வெளியிட்டுள்ளது. கொரோன பரவல் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டிக்கான வீரர்கள்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது தன் கருத்திலிருந்து ஸ்டெய்ன் பின்வாங்கியுள்ளார்....
ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்ச்...
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பல்வேறு...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட...
கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ராகுல் திவாட்டியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்தான புகைபடத்தைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல். ராகுலுக்கு நேற்று முன் தினம் எங்கேஜ்மன்ட் நடந்துள்ளது. அவர்...
2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே...
வருகிற 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளையாட 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டு...
ஐபிஎல்-ல் தனக்கு இது கடைசி போட்டியல்ல என்று தல தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020-ல் சென்னை சூப்பர் கிங்ஸின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. முதல் முறையாக லீக் பட்டியின் போதே தோல்வியுற்று, பிளே...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த 14வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை, டெல்லி கேப்பிட்டஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 216 சிக்சர்கள் அடித்து, பட்டியலில்...
இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ, ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரீமியம்ர் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்கு போட்டியாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. அதில் ஒரு...