இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயற்சி செய்த நபர் ஒருவர் 25 லட்சம் ஏமாந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளி வருகின்றன என்பதும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி...
சென்னை: மத்திய அரசு இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வரும் நிறுவனங்களுக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் என்பதைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 19 மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் இந்தியாவில் 1,00,000 லட்சம்...
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அம்சங்களை கொண்டது ஆப்பிள் ஐபோன் என்பதும் ஒரு ஆப்பிள் ஐபோனை அவ்வளவு எளிதில் ஹேக் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோனில் உள்ள கேட்ஜெட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதன்...
ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆப்பிள் போன் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது என்பதும் ஃபாக்ஸ்கான்,...
டாடா நிறுவனம் இந்தியாவில் பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே தரமானதாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. மேலும் டாடா தயாரிப்பு என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு மரியாதையும் இருக்கும்...
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி...
உயரத்தை அளப்பதற்கு தற்போது இயந்திரங்கள் வந்து விட்டன என்பது ஏற்கனவே தெரிந்ததே. ஆனால் அதில் மிகத் துல்லியமான அளவுகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த நிலையில் தற்போது ஒரு மனிதனின் உயரத்தை ஒருசில நொடிகளில் அளக்கும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக ஒரு ஐபோன் தொழிற்சாலை ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் தொழிற்சாலைகளில் ஐபோன் உற்பத்தி நடைபெற்றும் வரும்...
பத்து மாதங்களுக்கு முன் தொலைந்துபோன ஐபோன், ஆற்றில் கிடைத்த அதிசய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. அந்த ஐபோன் கிடைத்தது மட்டுமின்றி அந்த ஐபோன் வழக்கம்போல் வேலை செய்ததால் அதன் உரிமையாளர் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம்...
ஆடம்பர ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் இந்தியாவில், அதுவும் நாம்ம சென்னையில் ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் மிகவும் ஆடம்பர விலை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் ஆப்பிள்....
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வரும் நிலையில் தற்போது பச்சை நிறத்தில் புதிய ஐஃபோன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐபோன் 13 சீரிஸ்...
ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ரூபாய் 53 ஆயிரம் கட்டி ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு சோப்புக் கட்டிகள் வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஐபோன் வாங்குவதற்காக...
பெங்களூரூவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் அமைந்துள்ள ஐபோன் தொழிற்சாலையை, தொழிலாளர்கள் அடித்து நெருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள விஸ்ட்ரோன் ஆலை, ஐபோன் உற்பத்தியைச்...
ஐபோன் அசம்பிளிங் நிறுவனமான பெகட்ரான், சென்னையில் கிளையைத் தொடங்குவதற்கான பதிவைச் செய்துள்ளது. உலகின் ப்ரீமியம் மொபைல் போனான ஆப்பிளின் ஐபோனை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் அசம்பிளிங் செய்து வருகின்றன. அதில் விஸ்ட்ரா மற்றும்...