கோடீஸ்வரன் ஆவது யாருடைய கனவல்ல? ஆனால், அது எளிதான விஷயம் அல்ல. கடின உழைப்பு, விடாமுயற்சி, சரியான திட்டமிடல் போன்ற பல விஷயங்கள் தேவை. ஆனால், சில எளிய விஷயங்களை கடைப்பிடித்தால், உங்கள் கோடீஸ்வரன் கனவு...
வியட்நாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம், தமிழ்நாட்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 16,638 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க, தமிழ்நாட்டு...
யாருக்குத்தான் லட்சாதிபதியாகப் பிடிக்காது? பலருக்கு லட்சம், கோடிகளில் பணத்தைச் சேமிக்க வேண்டும், முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நாம் இங்கு பிபிஎப், மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற...
பிரபல நடிகை ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் தனது முதல் படத்தில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் என்ற நிலையில் தற்போது அவர் 150 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பத்தாண்டுகளில்...
கௌதம் அதானி மற்றும் அவரது வணிக சாம்ராஜ்யத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் தாக்கம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்...
இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோவில்...
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த போதிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட்...
தமிழக முதல்வர் ம க ஸ்டாலின் அவர்களை டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் அவர்கள் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா கடந்த சில வருடங்களாக...
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதிக வட்டி தருவதாக கூறி ரூ 500 கோடி வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தனியார்...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ஆம் தேதி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி...
நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்த திட்டம் கீழ் நடப்பு...
டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் செவ்வாக்கிழமை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீட்டை செய்ய...
பெங்களூரு: ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா 1000 கோடி ரூபாய் முதலீட்டில் பெங்களூருவில் தங்களது மூன்றாவது கிளையினைத் தொடங்க உள்ளனர். ஏற்கனவே ஐகியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தங்களது முதல் கிளையினை ஐகியா தொடங்கியுள்ள...