இறைவனை மீறி எதுவும் நடக்காது என்றும் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றும் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னர் டி ராஜேந்தர் உருக்கமான பேட்டி அளித்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இயக்குனர் டி ராஜேந்தர் கடந்த...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும்...
நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உயிரிழந்த 16 பேர்களில் ஒருவரின் மகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ்...
வெட்டக் கூடாது என்றால் எதையும் வெட்டக் கூடாது என்றும் வெட்டலாம் என்றால் எல்லாத்தையும் வெட்டலாம் என்றும் நடிகை நிகிலா விமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பசுவை வெட்டக்கூடாது என்று...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தி இருப்பதால் மீண்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களை...
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் எனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக நடிகை சதா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில் அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தகவல் வெளிவந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது...
பத்திரிக்கையாளர்கள் குறித்து தான் எந்தவித அவமரியாதையான வார்த்தையும் உபயோகபடுத்தவில்லை என்றும் விக்கிப்பீடியாவில் உள்ள, ஏற்கனவே விகே சிங் உள்ளிட்டோர் பயன்படுத்திய வார்த்தையை தான் பயன்படுத்தியதாகவும் எச். ராஜா தெரிவிதுள்ளார். நேற்று ஜி மோகன் இயக்கிய ’ருத்ர...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும், நேற்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட செயலாளர்களும் சென்னைக்கு கிளம்பி இன்று அதிகாலை வந்து விட்டனர்...
டுவிட்டரில் இல்லாவிட்டால் என்ன, எனக்கு எத்தனையோ வழி இருக்கின்றது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவது சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்ததால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில...
வாக்களிக்கும் போது ஜாதி, மதம் ஆகிய இரண்டையும் பார்க்க வேண்டாம் என ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை அருகே உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களித்தபின் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
தமிழக தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிம்பு வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த போது நன்றாக தானே எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றது எதற்காக மாற்றம் வேண்டும்? என பத்திரிகையாளர்களை நோக்கி கேள்வியதாக கூறப்படும் வீடியோ...
கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து...
நியூயார்க்: கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் கிரிப்டோ லிப்ரா என்ற மெய் நிகர் கரன்சியை வெளியிட உள்ளதாக அறிவித்தது. இது...
நடிகர் அஜித், மீடியாக்கள் மற்றும் பொதுவெளியில் பேட்டி கொடுப்பதில்லை. மேலும், அவர் பட புரமோஷன்களில் கூட கலந்து கொள்வதில்லை. இதற்கான காரணத்தை விஜய் டிவியின் தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். பில்லா படத்தின்...