கோவிட்-19 எதிரொலியாக 2019-2020 நிதியாண்டுக்கான பிஎப் நிதி வட்டி தொகையை இரண்டு தவணையாகப் பிரித்து வழங்க வருங்கால வைப்பு நிதியம் முடிவு செய்துள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது. 2019-2020 நிதியாண்டில் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு 8.50...
கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. எஸ்பிஐ வங்கி,...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 3.50 சதவீதமாக இருந்த எஸ்பிஐ சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக...
2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது. முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி...
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு...
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மூன்றாம் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதத்தினை 8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளனர். சென்ற காலாண்டில் ஜிபிஎப் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக...
மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. டெர்ம் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதமும், பிபிஎப் ,...