ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்களின் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ரெப்போ வட்டி விகிதம் தற்போது...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சிறுநிதி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 9.5%...
கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு என்ன பிரத்யேக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீடு செய்தால்...
இந்திய ரிசர்வ் வங்கிய ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களில் ஐந்து முறை ரெப்போ வட்டி விகிதம்...
தற்போது Buy Now, Pay Later என்ற முறை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கொஞ்சம் விரிவாக இதனை பயன்படுத்துவார்கள் தெரிந்து கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களை எப்படியாவது கடன்காரர் ஆக்க வேண்டும் , அவர்களை...
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும், வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியதால் தற்போது 6.25% எனவே வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரெப்போ வட்டி...
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 4.40 இலிருந்து 4.90 ஆக உயர்ந்துள்ளது...
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி...
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் . ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில்...
தொழிலாளர்களை வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணம் மாதம் மாதம் பிடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த பணத்திற்கு வட்டியை மத்திய அரசு அளித்து...
சிறு சேமிப்புக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி குறைப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சிறு சேமிப்புக்கான வட்டி...
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அந்த காலங்களில் வருமானமின்றி பல தவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் கூட...