உலகத்தில் பலவகையாக இன்சூரன்ஸ் உள்ளது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் லவ் பிரேக் இன்சூரன்ஸ் என்று ஒன்று இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் என உலகத்தில் எத்தனையோ இன்சூரன்ஸ் திட்டங்களை...
விரைவில் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுகிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களது வாகன இன்சூன்ஸ் ப்ரீமியம் கட்டணம் மாற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வங்கி...
ஆண்டு பிரிமியம் ஐந்து லட்சத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த...
வாகனங்களுக்கான காப்பீடு தொகை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன காப்பீட்டு தொகையில் எந்தவிதமான...
தளபதி விஜய் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது சிவப்பு காரில் ஓட்டு போட வந்த நிலையில் அந்த காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என ஒரு சில நெட்டிசன்கள் கிளப்பி விட்ட வதந்திக்கு விஜய்...
அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிக்கையாளரின் குடும்பங்களை வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக...
புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பம்பர் டு பம்பர்...
புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீட்டு கட்டணம் என்றும் அதே போல் பம்பர் டு பம்பர் காப்பீடு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த காப்பீட்டின் அடிப்படையில் 5...
நம்மிடம் உள்ள பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று. அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப்...
தொலைப்பேசி மூலம் அழைத்து, இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கினால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறுவதை நம்ப வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை வாரியமான ஐஆர்டிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஆர்டிஏஐ இது குறித்து...
டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம்...