ரியல்மி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாடல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது ரியல்மி C55 என்ற மினி ஐபோன் அம்சத்துடன் புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி C55 இந்தோனேசியாவில்...
கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்காமல் சமாளிக்க பல்வேறு தந்திரங்களை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்து போனதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு...
உள்ளூர் மக்கள் புனிதமாக கருதப்படும் ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பிரபல பெண் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அலியா என்பவர் தனது கணவருடன்...
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை யாருமே நினைக்காத நேரத்தில் இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் கடல் அலை பல மீட்டர்...
இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைப்பு பகுதியில் உள்ள அனாக் கிராக்கட்டு எரிமலை வெடித்ததால் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கு பயங்கர சுனாமி தாக்கியுள்ளது. இந்த சுனாமியின் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த...
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இன்று அதிகாலையில் சுனாமி தாக்கியது. தற்போது...
ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை...
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 8 நாட்களுக்கு முன்...
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று குறைப்படுகிறத்து. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு...
இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவை சுனாமி தாக்கியது. இதனால் 40 பேர் உயிரழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில்...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் சுதாரிக்கும் முன்...