தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
இந்தியாவில் ஏற்கனவே 270 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 50 செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த பல வருடங்களாக...
கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுவதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் கிரிப்டோகரன்சி மூலம்...
உலகெங்கும் கிளைகள் கொண்ட பிரபல உணவு நிறுவனமான கேஎஃப்சி இந்தியாவிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் தனது உணவு...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நான்கு...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி...
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவுக்கு என பிரத்யேக கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் ....
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி இழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும்...
மூன்றாவது அலையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றும் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்றும் புனேவை சேர்ந்த தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும்...
இந்தியாவின் புதிய வகை பிரமோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப்பாய்ந்ததை அடுத்து விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பிரமோஸ் என்ற சூப்பர்சானிக் புதிய வகை ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு...
இலங்கைக்கு இந்தியா ரூ18,090 கடனுதவி செய்யும் நிலையில் கடன் வாங்கும் இலங்கைக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத கடன்...
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது என்பதும் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து வருகிறது என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது. மேலும்...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள்...
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய போர்க் கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக மூன்று கடற்படையினர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள டாக்யார்டு ரோடு...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது...