காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் உட்கார வைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது...
எரிவாயு விலை உலகின் 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகியுள்ளது....
ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வாக்களிக்காமல் வெளியேறிய போதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐநாவில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ராணுவ...
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில்...
இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை...
இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைத்தனர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயநகர் என்ற பகுதியிலிருந்து நேபாளத்தில் உள்ள குர்தா என்ற பகுதிக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை...
இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டதாகவும் இந்த கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் அல்லது ரஷ்ய ரூபிள் பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் கச்சா எண்ணெய்யை...
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது...
எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று...
இந்தியாவில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வங்கி பரிமாற்றத்திற்கு, மளிகை பொருட்கள் வாங்க, கால் டாக்சிகளை அழைக்க என...
உக்ரைன் நாட்டு ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக வைத்து மிரட்டி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமரிடம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா...
எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியா அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து என ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...
உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்...
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்...