இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று பெங்களூருவில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டாஸ் வென்று...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் எடுத்த போதிலும்...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி...
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை...
இந்தியா தவிர யாருமே எங்களுக்கு உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு சிக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் விளையாட உள்ளது...
இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட பிராந்திய கட்சிகளின் திமுக முதல் இடம் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரிய வருகிறது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளின் ஆண்டு வருமானம் குறித்த...
இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உலகம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது...
தற்போது அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை...
இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் முன்னாள் பிரதமர் மகிந்த...
இலங்கையில் இருந்து தப்பிய மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில்...
உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு கார் உற்பத்தி செய்ய வரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் என ஒரு நிபந்தனையும் மத்திய அமைச்சர் விதித்துள்ளது பெரும் பரபரப்பை...
பாகிஸ்தானில் படித்து பெற்ற பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என யூஜிசி அறி வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாட்டில் சென்று பட்டம் படித்து...