இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று இருபது ஓவர் போட்டி, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் இருபது ஓவர்...
இந்திய சந்தையில் நீண்ட நாட்களாக அதிகம் எதிர்பார்த்த Asus ROG Phone வரும் நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தும் ஒரு அம்சம் கேமிங் தான்....
இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ ஏ7 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன், அண்மையில்...
சியோமி பிரியர்கள் அதிகம் ஏதிர்பார்த்து காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் அறிமுகம் விழா இன்று நடைபெறவுள்ளது. சியோமி நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய சந்தையில் பிடித்ததை தொடர்ந்து, சியோமி...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்துள்ளது. இதன் மூலம் மேற்கிந்திய அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது இந்தியா. இரு...
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அத்துமீறிய கருத்தால் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும்...
பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின்...
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு தங்கள் பயனர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்....
அம்பரனே நிறுவனம் தனது புதிய “ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)” இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் தற்பொழுது அம்பரனே நிறுவனம் இந்த ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது....
பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது. அதற்குள் பிளிப்கார்ட் நிறுவனம், அடுத்த விழாக்கால சிறப்பு விற்பனை பற்றிய தகவலை அறிவித்துவிட்டது, வரும் நவம்பர் 1 ஆம்...
இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 4வது கிரிக்கெட் போட்டி திங்கட்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கு இந்திய தீவுகள் எதிரான மூன்றாவது கிரிக்கெட்...
பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1...
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி “panditdeendayalkrishivikas.com” என்ற வலைத்தளம் மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார்...
பெங்களூரு: இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் சேவையை யூனோகாயின் நிறுவனம் பெங்களூருவில் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு இது வரை தடை விதிக்கவில்லை. ஆனால் இந்திய...
நம் இந்தியா மட்டும் இன்றி பல உலக நாடுகளையும் உலுக்கிக்கொண்டு இருக்கும் ஒரு சாபக்கேடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளே. துபாய் போன்ற நாடுகளில் கடுமையான தண்டனைகள் மூலம் இத்தகைய குற்றங்கள்...