உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்...
திரையுலகில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களின் திரை பிரபலத்தை பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுவது வழக்கமாக மாறிவிட்டது. திரையில் கோலோச்சிய பலரும் அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள். இதற்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு. இந்நிலையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும்...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு நேற்று திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து...
மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கெண்ணிக்கையின் போது பிறந்த குழந்தைக்கு, உத்திர பிரதேசம் இஸ்லாமியத் தம்பதிகள் நரேந்திர மொடி எனப் பெயரிட்டுள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் கோண்டாவில் உள்ள மீனாஜ் பேகமின் கணவர் துபாயில்...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியிடங்கள் 280 உள்ளது. உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Assistant மொத்த காலியிடங்கள்: 280 கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நிறைவடைந்ததையடுத்து கிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர். வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் குறித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான தோனியை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சற்று காட்டமாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது....
கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். உலக நாடுகளை இந்த குண்டு வெடிப்பு சோகத்தில் ஆழ்த்தியது....
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது மனைவியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை...
சீனாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க-இந்திய திட்டமிடல் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக இரு நாடுகள் இடையில் வர்த்தகங்கள்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் அதனை ஆஸ்திரேலிய அணி அபாரமாக துரத்திப்பிடித்து...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்....
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏற்கனவே டி20 தொடரை வென்றது. இந்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ள நிலையில் மூன்றாவது...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ...
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டார் அவர் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்....