நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் சாதனை சதம் பெரும் உதவியாக இருந்தது....
நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு...
நேற்று முன்தினம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ரசிகர் ஒருவர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் மைதானத்தில் நின்றது கவனத்தை ஈர்த்துள்ளது....
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 38-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக...
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் சிறப்பான ஆட்டம் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் முன்னாள்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த...
உலகக் கோப்பை லீக் போட்டியின் 32 வது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது....
ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருமான கேஸ்டான் பிரவுனி, மேஹூல் சோக்ஷியின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி மற்றும்...
ஈரான் – அமெரிக்கா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் சூழும் அபாயம் உள்ளதால், ஈரான் வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமானப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஈரானை கண்காணிக்க அமெரிக்க அனுப்பிய ஆளில்லா விமானம் சுட்டு...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22-வது லீக் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....
1) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2) அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. 3) இங்கிலாந்தில் இரண்டு அணிகளும் 5 முறை மோதியுள்ளன....
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது....
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேய வீரர் ஸ்மித்தை கலாய்த்ததற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த போட்டியில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேற்று விளையாடியது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா...