இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைவார் என மத்திய அமைச்சர் சஞ்சை பஸ்வான் கூறியுள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு. இவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அசாத்தியமானது. இந்நிலையில் 38 வயதான தோனியின் ஓய்வு...
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதிய கடித விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்...
நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...
நேற்று நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின்...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு. இவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அசாத்தியமானது. இந்நிலையில் 38 வயதான தோனியின் ஓய்வு...
இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அல் கய்தா அமைப்பின் பத்திரிக்கையில்...
இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆனால் நேற்று மழையால் ஆட்டம் தடைபட்டதால் மீதியுள்ள ஆட்டம் இன்று நடைபெறும். இன்றும்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆனால் நேற்று மழையால் ஆட்டம் தடைபட்டதால் மீதியுள்ள ஆட்டம் இன்று நடைபெறும். மான்செஸ்டர்...
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி மழையால் தற்போது தடைபட்டுள்ளது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்த நிலையில் மழை பெய்தது. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை மதியம் 3 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த போட்டியில்...
இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து...
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர்...