இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் தன் நிதானமான ஆட்டம் மூலம் தோல்வியைத் தவிர்த்தது இந்திய அணி. ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப்...
கர்நாடகாவில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், நேற்று தனது குடும்பத்தனர்களுடன் கர்நாடகவின் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள எல்லாப்புரா கணபதி...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாளான இன்று இந்தியா, 5 விக்கெட்டுகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காத காரணத்தால், ஆட்டம் முடிவில்லாமல் முடிந்துள்ளது. இதன் மூலம்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 1 – 1 என்ற சமநிலையிலேயே உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்ஸில்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிறவெறி எண்ணத்துடன்...
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கைக்கு வந்த கேட்ச்களை தவறவிட்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வில் புகோஸ்கி...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை...
உலகின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக ‘மர்ம உலோகம்’ ஒன்று பூமியின் அடியிலிருந்து எழுந்து வருகிறது. அந்த பலபலப்பான மாய உலோகம் ஏன் தோன்றியது என்பது குறித்து இதுவரை அறிவியல் பூர்வமாக எவ்வித விளக்கங்களும்...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வந்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவைப் பழி தீர்த்தது. மூன்றாவது டெஸ்ட்...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட...