கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...
சீன நாட்டில் உருவாக்கப்பட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு, சென்ற ஆண்டு திடீரென்று இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவு நிரந்தரமாக மாற்றப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு சீன அரசுத் தரப்பு கடும்...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதையொட்டி இரு நாட்டு வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரலாற்று...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்த நாட்டின் மண்ணிலேயே வீழ்த்தி, சில நாட்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானே, வெற்றிக்குப் பின்னர் அணியினர் மத்தியில் ஆற்றும்...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் உள்ளனர். இந்த வெற்றி சந்தோஷம் அதிகமாக தலைக்கேறிய சில...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் அனுபவமற்ற இளம்...
இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்த இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணி 2- 1 என்ற...
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது. நேற்று முடிந்த கடைசி போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா....
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்து காட்டியுள்ளது இந்தியா. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். கடைசி வரை அவர்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தொடரின் கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328...
இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, ‘தி வால்’ என்று பெயரெடுத்தவர் செத்தேஷ்வர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கடினமான தடுப்பாட்டத்தில் வல்லவர் புஜாரா. அதை நான்காவது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தில் திறம்பட...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தியா கடைசி நாளான நாளை வெற்றி பெற 324 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா – இந்தியா...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா மதிக்கத்தக்க ஸ்கோரான 336ஐ அடைந்தது. தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா, 250 ரன்களைக் கூட தாண்டாது...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் வாஷிங்டன் சுந்தர், அசத்தல் அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி, 250 ரன்களைத் தாண்டாது...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போலவே...