ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான்...
இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன....
இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு உள்பட பல இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு வெள்ளிப்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாம் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய...
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்க மழையை பொழிந்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்...
இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றினார்கள் என்பதும் இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் தலைமறைவாகியுள்ள...
வங்கிகள் போலவே சிறு குறு தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்க பேஸ்புக் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன என்பதும்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்து இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் எவ்வளவு ஸ்கோர் எடுத்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த...