இந்தியா5 வருடங்கள் ago
பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு: ரோட்டில் அனாதையாக விட்டுச் சென்ற நபர்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம்...