இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். இந்தியா உடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் சஸ்பெண்ட்...
இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் முடிவுக்கு வந்த நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஆண்டுதோறும் விருதுகளை அறிவிக்கும். அதில் வழங்கப்படும் மூன்று முக்கியமான விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2018-ஆம் ஆண்டுக்கான...
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த கனவு அணியை தனித்தனியாக அறிவித்துள்ளது ஐசிசி. இதில் இந்திய வீரர்கள் அதிகம்...