பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இடமில்லை என்று கூறுவதாகவும் எனவே தனது கணவருக்கு பெட் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலகம்...
கொரோனாவில் பாதிக்கப்பட்ட இளவயது நபர்களே பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் 105 வயது கணவர் ஒருவரும் அவருடைய 95 வயது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 110...
காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர்...
மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...
வேலூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அந்த பெண்ணின் 2 வயது மகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்திய சம்பவம்...
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கேரள டிஜிபி கூறிய கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு...
அதிமுக பெண் எம்பியான சசிகலா புஷ்பா தனது இரண்டாவது கணவர் ராமசாமியை அடித்து அவரது மண்டையை உடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை...
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில்...
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்....
தன்னுடைய கணவர் குடும்பத்தினர் ஆபாச வீடியோ ஒன்றை காட்டி மிரட்டி வருவதாகவும், பிரித்து கொண்டு சென்ற கணவருடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறும் இளம்பெண் ஒருவர் காவல்துறையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். 23 வயதான பெண்...