மாமியார் வீட்டிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார்...
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
வாங்கி வந்த பணியாரம் சரியில்லை என்று கூறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சரண்யா...
அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர் ஒருவர் இருந்ததாக அவருடைய இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய குழு...
11 ஆண்டுகளாக கணவனுடன் உறவு கொள்ள மறுத்த மனைவி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து...
பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24...
கணவரை உயிருடன் குழிதோண்டிப் புதைத்த மனைவி குறித்து அவர்களது மகளே போலீசில் காட்டிக் கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த 60 வயது நாகராஜ் என்பவர் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி...
மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே வெளியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஓம் குமார் என்பவருக்கும் கடம்பத்தூர்...
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வினோதங்கள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒரே ஒரு ஓட்டு பெற்ற வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர், அனைத்து சின்னத்திலும் வாக்களித்த...
பல நாட்களாக தனது மனைவியை குளிக்கவில்லை என காரணம் கூறி விவாகரத்து செய்ய கணவர் ஒருவர் முன் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் தம்பதியராக இருக்கும் கணவன் மனைவிகள் பலர் வினோதமான...
கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு. இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில்...
பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம்,...
திருப்பூர் அருகே மனைவியை மிரட்ட தற்கொலை நாடகமாடிய கணவர் ஒருவர் உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது மனைவியை மிரட்ட...
நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது என திடீரென ஏற்பட்ட சிக்கலால் அவரது தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் நடிகை பிரியாமணி கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்தபா ராஜுக்கு...
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37)....