திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம்...
28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள இளம் பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் தாய்மை அடைவது...
குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை திருமணம் என்பது புனிதமானது...
உலகில் உள்ள கணவன் மனைவிகளுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் வரும் என்பதும் ஆனால் அந்த பிரச்சனைகள் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில்...
பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு...
11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர்...
இளம் பெண் ஒருவர் தனது சகோதரர் மற்றும் பெற்றோரை அழைத்து வந்து கணவர் மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிய நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுதான் காரணமா என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மும்பை சேர்ந்த விஷால்...
குஜராத்தை சேர்ந்த ஒருவர் மேட்ரிமோனியல் மூலம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்த நிலையில் அந்த பெண் சில நாட்களில் ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். குஜராத் மாநிலத்தைச்...
மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின்...
கணவனின் செல்போனில் ஆண்களின் நிர்வாண படங்கள் இருப்பதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து எடுத்த அதிரடி நடவடிக்கை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு...
ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில்...
உடலுறவின் போது ஆண் குறி உடைந்து விட்டதை அடுத்து தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் சென்னையில் தங்கி பழைய...
தனக்கு குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியாக சாக்லேட் கொடுத்த கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்...
கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டே ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கு ரெஸ்டா என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது....
இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கழட்டி விடுவதற்காக முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண்ணுக்கு அவருடைய...