ராஜஸ்தான் மாநிலத்தில் முதலையிடம் சிக்கிய தனது கணவரின் உயிரை, போராடி மீட்ட பெண்ணின் வீரச்செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள மந்தராயல் பகுதியில் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் பன்னே சிங். ஆற்றில்...
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சு திணறிய கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவியின் முயற்சி தோல்வியடைந்து, அவரது கணவர் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன்...