மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின்...
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே கஷ்டத்தில் கதறி அழுத நிலையில், ரசிகர்கள் மீண்டும் பழையபடி சமந்தா எழுந்து வரவேண்டும் என பிரார்த்தனை செய்தனர். யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நான் இன்னும் சாகல...
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின்னர் தற்போது வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு 1.30 லட்சம் வாடகை சொல்லுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக...
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையின் வாடகை கட்டணம் 2 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான்...
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதிக சலுகை வழங்கும் நாடுகளில் ஒன்று கனடா என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென கனடா அரசு வெளிநாட்டவர்கள் கனடாவில் சொந்த வீடு வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து...
விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கார் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா மட்டும் சொந்த வீடு வாங்கி உள்ளார் விஜய் டிவி பிரபலங்களான புகழ் முதல் ஷிவானி வரை...
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலா அம்மாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தைச் சேர்ந்த கமலாம்மாள் என்பவர் இட்லி அம்மா...
கன மழை பெய்து வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரிடும்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வெள்ளம் ஏற்படும் போது நமது வீடு திடீரென மிதக்கும் வடிவில்...
’ஜெய்பீம்’ படத்தின் கதையின் உண்மை கேரக்டரான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அவர் மாற்றி உள்ளதாக...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைய இருக்கும் நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே முதல்வருக்கு உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது. இந்த...
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த...
பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அந்த முதியவர் இரவு...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி...
நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் பெயரில் நேற்று காலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ஆனால் இந்த வழக்கினை விசாரித்த...
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6:10 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் இறந்ததினை அடுத்து மாலை 8:30 மணியளவில் கோபாலபுரம் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றுத் தாமதம் ஆனதால்...