பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவை அடுத்து பல இளைஞர்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் ஆரோக்கியமாக இருந்த...
சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தற்போது 200க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு சென்னை நகரில் ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே இருப்பினும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில்...
தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவப் பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: மருந்தாளுநர் காலியிடங்கள்: 353 (ஆண்கள் 220, பெண்கள் 101, முன்னாள்...