சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றிரவே அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே. வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினாலும்...
முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவருக்கு வேறு ஏதோ பாதிப்பு என ரசிகர்கள் கணித்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர்...
பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ’லத்திகா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட பல...
மரணம் இயற்கையானது என்றாலும் சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் சூழ்நிலையில் மரணம் ஏற்படுகிறது. உலகமெங்கும் அதிகம் பேர் மாரடைப்பால்தான் மரணம் அடைகின்றனர். சிலருக்கு தூக்கத்தில் மாரடைப்பு வரும். சிலருக்கு உடற் பயிற்சி செய்யும் போது, அலுகத்தில் பணியில்...
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடுகளில் இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில்...
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கையில் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை...
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு...
தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அரிசி கஞ்சிக்கு 1.380 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அந்த கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள...
முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி...
அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த டிராபிக் ராமசாமி சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதிமுக, திமுக என எந்த ஆட்சி இருந்தாலும் ஆட்சியாளர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில்...