சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில்...
கிரிக்கெட்டில் எதிரணி வீரரின் மனநிலைமையை சிதைக்கும் விதமாக பேசுவது, கிண்டல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எல்லை மீறி செயல்படும்போது அது பூதாகரமாக வெடித்து பிரச்சனையாக உருவெடுக்கும். மேற்கிந்தியத் தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு...
12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...