சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 52 வயதான தனக்கு சொந்தமாக...
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சராசரி மாத வாடகையைக் கொண்டு எத்தனை மாதங்களில் புதிய வீட்டை வாங்க முடியும் என்ற கணிப்பை மனி கண்ட்ரோல் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு...
சென்னையில் வீடுகள் விலை 10% முதல் 20 வரை அதிகரிக்கும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீல், சிமெண்ட், காப்பர் வையர், ஸ்விட்ச் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப்...
சொந்த வீடு வாங்குவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கனவாக இருக்கும் என்பதும் குறிப்பாக மும்பையில் சொந்த வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு இயலாத ஒன்று என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் 15 வயது சிறுமி...
ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பின் பலரும் பலவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளசுகள் அடாவடி இதில் மிகவும் அதிகமாக இருக்கிறது. உயிருக்கே ஆபத்தான...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
நடிகர் விஜய் வீட்டில் நேற்று முதல் 30 மணி நேரத்தை கடந்தும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரி சோதனையின் போது விசாரணைக்காக, திருநெல்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யும் அழைத்து வரப்பட்டார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார்,...
பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்ற ஆய்வினை செய்த ஐக்கிய நாடுகள் சபை என அழைக்கப்படும் ஐ.நா. கூறிய தகவல் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டுக் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள்...
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண புகைப்படத்தை தீபிகா படுகோனே தனது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக...
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் சீசனுடன் ஒப்பிட்டுப் பேசி வந்த நிலையில் அதனைக் கமல் செய்யக் கூடாது என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவரையே நேற்று பிக்பாஸ் சீசன் ஒன்று பற்றி...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப்பெருக்கில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது வெள்ளம் மடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில்...