இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் தேசிய வங்கிகளைப் பொறுத்த வரை நாடு முழுவதும் ஒரே மாதிரியான விடுமுறைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டும் அந்தந்த மாநிலத்தில் உள்ள விழாக்களை பொருத்து கூடுதலாக விடுமுறை...
இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இருக்காது என ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது...
2022 ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த விடுமுறையில் உள்ள ஒருசில நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வருவதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில்...
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து...
ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் 3-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை என இருக்கும் நிலையில் இந்த மூன்று நாட்கள் விடுமுறை கருவூலக அலுவலகங்களுக்கு ரத்து...
வங்கிகளுக்கு 11 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக வரவிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வாங்கி பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச் 27ம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான 11 நாட்களில்...
இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் வங்கி விடுமுறை என்று கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 5, மார்ச் 11, மார்ச் 22, மார்ச் 29 மற்றும் மார்ச்...
தற்போது வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாள் மற்றும் ஒரு நாள் விடுமுறை என்ற நிலையில் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள் மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை அமல்படுத்த...