நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற வெப்தொடர் நான்கு பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. பணம் அச்சடிக்கும் வங்கியில் பணத்தை அச்சடித்து கொள்ளையடிப்பது குறித்த கதையம்சம் கொண்ட இந்த தொடர் உலகம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வங்கிகள் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக மட்டுமே முழுநேரமாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது ஏற்கனவே ஏப்ரல் மாதம் அதிகமாக விடுமுறை நாட்கள் உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 13-ஆம் தேதி தெலுங்கு...
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்...
தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும், அதில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்...
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாநில அரசுகள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்...