ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்கள் குறித்த விபரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் மாதம் சனி, ஞாயிறு என மொத்தம் ஆறு நாட்களும் ,விசேஷமாக இரண்டு நாட்களும் என மொத்தம் எட்டு...
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் சனிக்கிழமை இயங்குமா என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இருபத்தி மூன்று வகை சான்றிதழ்களை...
ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுவரை நிரந்தரமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் ஊழியர்களுக்கும்...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட...
நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் மீண்டும்...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு தேதி அறிவிக்கப் பட்டது என்பதும்...
முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கப்பள்ளி...
நாளை மே மாதம் பிறக்க உள்ள நிலையில் மே மாதத்தில் சனி ஞாயிறு தவிர ஒரே ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறையாக அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு உள்ளது என்ற தகவல் பெரும் பரபரப்பை...
சமீபத்தில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஏப்ரல் 30,...
நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...
தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நாளை ஐந்தாவது நாளாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற...
மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் இதன் முக்கிய...
கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இன்றும்...
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்கு 15 நாட்கள் விடுமுறை தினங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோ: 01.04.2022 – வங்கிக்...
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து நாளை ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி...