ஆகஸ்ட் 1 முதல் காலணிகள் விலை ஏன் உயர்கிறது? நாம் அனைவரும் காலணிகளை அணிந்துகொண்டுதான் வெளியே செல்வோம். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், இப்போது காலணிகளின் விலையும் உயரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிபெய்டு கட்டணத்தை ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் தற்போது போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 1-ஆம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...
வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்...