காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி மற்றும் லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது, அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம்...
சென்னை மழை பாதிப்பு குறித்து தானாகவே முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவிற்கு நீதிபதிகள் அதிரடி பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில...
தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் திமுக அரசு, தங்கள் மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்பு...
சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு வழக்கில் தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்பக் கூடாது...
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25 ஆம்...
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச்...
சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள காப்பான் படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர் ஜான் சார்லஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம்...
தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு கேரள மாநிலம் கொச்சியில் ஜூலை 19 முதல் 21 வரை நடந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் இந்திய நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்கள். இது தற்போது...
விளைநிலங்களில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டது....
நீதிமன்றத்தை அவதூறாக மோசமான வார்த்தைகளில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அது தொடர்பான வழக்கில் இன்று நேரில் ஆஜராகினார். எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில்...
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க...
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட குறித்து சிபிஐ இன்று பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது....
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிசூட்டில் சந்தேகம் உள்ளதாக கூறினார்கள். இதனைத்...