சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை...
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு...
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து...
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பெய்யப் போகும் மழைதான் கன மழை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்...
வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக்...
சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் அதையே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வழக்கம் போல் நள்ளிரவு முதல் காலை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்துக்கொள்கிறோம்/ குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்து வருவதால் எங்கும் வெள்ளப்பெருக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு...
இன்னும் சில மணி நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யப்போவதாக ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இன்று 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த...
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதும்...
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில்...
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வடகிழக்கு பருவமழை காரணமாக...