தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது....
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், அதிக வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகின்றது. சில நகரங்களில் பகல் நேரத்தில் 40 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. நாட்டின் தலைநகர்...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெப்ப அலை பகலில் நிலவும்...
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள கூற்றுப்படி,...
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து...